காட்டில் கிடந்த சிறுவன் உடல்! அடித்து உதைத்து தீயால் சுட்டு கொடூர கொலை!

investigation-1
investigation-1

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொட்லேட்டி பகுதியையொட்டி மல்லேஸ்வரன் என்ற மலை பகுதி உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் மலைஅடிவாரத்தில் விறகு சேகரிக்க செல்வது வழக்கம்.

அந்த வகையில், நேற்று முன்தினம் அப்பகுதியினர் சிலர் ஒன்றுசேர்ந்து விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது மலையடிவார பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சிறுவனின் சடலத்தை மீட்டபோலீசார், சிறுவனின் சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் சிறுவனின் அடையாளம் எதுவும் அந்தப்பகுதியில் கிடைக்கவில்லை.

இதனிடையே, சிறுவன் உடலில் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களும், வாயில் மிளகாய் பொடி திணிக்கப்பட்டும், மார்பு, கை, கால் போன்ற உடல்பகுதி முழுவதும் தீயால் சுடப்பட்ட காயங்களும் இருந்துள்ளன. இதனால் சிலர் சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் மோப்பநாய் வரவழைத்தும், தடயவியல் துறை அதிகாரிகளை வரவழைத்தும் சோதனை மேற்கொண்டனர். மேலும் சிறுவன் யார்? என்றும் யார்? எதற்காக? கொலை செய்தனர் என்றும் விசாரணை நடத்துகின்றனர்.

சிறுவன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு சடலமாக மிட்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories