February 22, 2026, 2:00 AM
25.6 C
Chennai

என்னை ஒரு முஸ்லிம் துரோகி என்றார்: முன்னாள் எம்.பி. மீது ஷாஜியா இல்மி குற்றச்சாட்டு!

akbar-akamed
akbar-akamed

பா.ஜ.க.வில் இணைந்ததால் நான் ஒரு முஸ்லிம் துரோகி என்று தன்னை பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. அக்பர் அகமத் அவதூறாக பேசினார் என்று தில்லி பா.ஜ.க.வின் துணை தலைவி ஷாஜியா இல்மி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லி பா.ஜ.க.வின் துணை தலைவராக இருப்பவர் ஷாஜியா இல்மி. அவர் பகுஜன் சமாஜ் கட்சியன் முன்னாள் எம்.பி. அக்பர் அகமத் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஷாஜியா இல்மியின் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஷாஜியா இல்மி கூறியதாவது: கடந்த 5ம் தேதியன்று தென்மேற்கு தில்லியின் வசந்த்கஞ்ச் நடந்த டின்னர் பார்ட்டியில் நான் கலந்து கொண்டேன்.

அந்த பார்ட்டியில் சில தூதருடன் பேசி கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி. அக்பர் அகமது அந்த உரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர் பா.ஜ.க.வையும், என்னையும் துஷ்பிரயோகம் செய்தார். அக்பர் அகமத் அந்த கூட்டத்தில் என்னை மிகவும் இழிவுப்படுத்தினார் மற்றும் அவமானப்படுத்தினார். பா.ஜ.க.வில் இணைந்ததற்காக என்னை ஒரு முஸ்லிம் துரோகி என்று கூறினார்.

Shazia-Ilmi
Shazia-Ilmi

அங்கு இருந்தவர்கள் அப்படி பேசுவதை நிறுத்துங்கள் என்று அக்பரிடம் கூறியபோதும் அவர் தொடர்ந்து என்னை அவதூறாக பேசினார். எனது பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

நீங்கள் என்னையும், பா.ஜ.க.வையும் அவமானப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், அக்பர் அகமத் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதையும் உறுதி செய்தார். இது தொடர்பாக அக்பர் அகமத் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என தகவல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories