December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

டிக் டாக் மூலம் பழகி சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

woman - 2025

சென்னையில் உள்ள அடையார் பகுதியை சார்ந்தவன் விக்னேஷ் (வயது 24). இவன் அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் டிஜிட்டல் டிசைனராக பணியாற்றி வருகிறான்.

இவனுக்கு டிக்-டாக் செயலி மத்திய அரசால் தடை செய்யப்படுவதற்கு முன்னதாக எர்ணாவூரை சார்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர் அங்குள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், விக்னேஷ் தனது புகைப்படங்களை எடிட் செய்து பதிவு செய்வது, பாடலுக்கு நடனமாடி வித்தை காண்பித்து சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், மகளின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் மாணவியை கண்டிக்கவே, கடந்த 16 ஆம் தேதி தோழியை பார்த்துவிட்டு வருவதாக தெரிவித்த சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை, தோழியையும் பார்க்க செல்லவில்லை.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையில் சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய விக்னேஷ், அவரை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி காதலனை நம்பி சென்ற நிலையில், அடையாருக்கு சிறுமியை அழைத்து சென்ற கொடூரன் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் அம்பலமானது.

இதனால் விக்னேஷின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories