திருமணம் நிச்சயிக்க இருந்த இளம் நடிகை.. காதலருடன் கார் விபத்தில் உயிரிழந்த பரிதாபம்!

Eshwari Deshpande
Eshwari Deshpande

புனேவைச் சேர்ந்த நடிகையும் அவரது காதலரும் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை ஈஷ்வரி தேஷ்பாண்டே, (25) மற்றும் அவரது காதலர் சுப்பம் டெட்ஜ், (28) ஆகிய இருவரும், கடந்த 15-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் நேற்று காலை கோவாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகிலுள்ள குறுகிய சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கார் நொறுங்கி ஆழமான பள்ளத்தில் விழுந்ததுள்ளது. சென்ட்ரல் லாக் காரணமாக இருவரும் காரிலிருந்து வெளியே வர முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

ஈஷ்வரியும் சுபாமும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். அடுத்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், கார் விபத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இருவரின் உடல்களையும், காரையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

car 1
car 1

நடிகை ஈஷ்வரி புனேவில் உள்ள கிர்கத்வாடியில் வசித்து வந்த நிலையில், அவரது காதலர் சுபம், நான்டெட் நகர பகுதியில் வசித்து வந்தார்.

சிறுவயதில் இருந்து நடிகையாக வேண்டும் என்ற கனவில் இருந்த ஈஷ்வரி சமீபத்தில் தான் தனது மராத்தி மற்றும் இந்தி படங்களுக்கான படப்பிடிப்பை முடித்திருந்தார்.

எனினும் போஸ்ட் புரொட்க்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதால், திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories