December 5, 2025, 8:38 PM
26.7 C
Chennai

பசிக்கொடுமை: பெண் உயிரிழப்பு! ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதித்த சகோதரன்!

water
water file pic

ஜெலபிரதா என்ற பெண் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள இலங்கம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தந்தை ராகவனுக்கு ஏற்பட்ட உடல் நல குறைவால் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் இவர் தனது தாய் பிரபாவதி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் மணிகண்டனை கவனித்து வந்துள்ளார். மேலும் இவர் தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைக்கு செல்வதில் வரும் வருமானத்தில் தான் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இவரது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தாய் பிரபாவதியும் உடல் நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தாய் தந்தை இருவரையும் இழந்து தவித்த ஜெலபிரதா, மனநலம் பாதிகப்பட்ட தனது சகோதரனுடன் குடிசை வீட்டில் வறுமையோடு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த குடிசை வீடும், 3 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுக்கு இரையாகி முழுவதுமாக சேதமடைந்தது. கொரோனா காலத்தில் எங்கே செல்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல், அண்ணனுடன் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் குடியேறினார் ஜெலபிரதா.

குழாய் தண்ணீரை மூன்று வேளையும் குடித்து இருவரும் பசியை சமாளித்து வந்த நிலையில், பசி மயக்கத்தால் மயங்கி விழுந்து ஜெலபிரதா உயிரிழந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனுக்காக திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்க்கையை தியாகம் செய்து பசியால் ஜெலபிரதா உயிரிழந்தது, அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories