December 6, 2025, 5:54 AM
24.9 C
Chennai

கள்ளச்சாராயக் கோஷ்டியைப் பிடிக்க சென்ற வீட்டில் ரூ.10 லட்சம் பணம் நகை கொள்ளையடித்த காவலர்கள்!

roberry 1 - 2025

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சோழவரம் சுற்றுவட்ட கிராமத்தில் சாராயம் காய்ச்சப்பட்ட வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள அரியூர் காவல் நிலைய அதிகாரிகள் 3 பேர் அரியூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

police - 2025

காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 அதிகாரி என 3 பேர் கிராமத்தில் நடத்திய சோதனையில், இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோருக்கு சொந்தமான வீட்டிற்குள் சாராயம் காய்ச்சப்பட்டதை கண்டறிந்துள்ளனர். காவல்துறையினர் வருகையை அறிந்து இளங்கோ மற்றும் செல்வம் வீட்டினை பூட்டிவிட்டு தலைமறைவாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற காவல் துறையினர், சாராயம் காய்ச்சியவரின் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 இலட்சம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து புறப்பட்டுள்ளனர்.

roberry police - 2025

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாராயம் காய்ச்சினால் அதற்கான நடவடிக்கையை எடுங்கள்., எதற்காக பணம் மற்றும் நகையை பீரோவை உடைத்து கொள்ளையடித்து செல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்பின்னர், இந்த தகவல் பாகாயம் காவல்துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணம் மற்றும் நகையை அவர்களிடமே ஒப்படைத்து அரியூர் காவல் நிலைய அதிகாரிகளை மீட்டு வந்துள்ளனர். இந்த தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

roberry - 2025

இந்நிலையில், அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவல் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து வேலூர் எஸ்.பி. செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவல் அதிகாரிகள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories