December 6, 2025, 5:58 AM
24.9 C
Chennai

கஞ்சா பார்ட்டியால் களேபரமான பஸ்ஸ்டாண்ட்! அடித்து அடக்கிய ஆட்டோக்காரர்!

kantcha party
kantcha party

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை ஆட்டோ ஓட்டுநர் மடக்கி பிடித்த நிலையில், பொதுமக்கள் புரட்டியெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த போது, கஞ்சா போதையில்‌ இருந்த இளைஞன் ஒருவன், கண்முன் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தான்.

மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த இருக்கை உள்ளிட்ட பொருட்களையும் கையில் வைத்திருந்த இரும்பு ராடினால் அடித்து சேதப்படுத்தினான்.

veg
veg

அதோடு, நிறுத்திக் கொள்ளாத அந்த போதை ஆசாமி, பேருந்து நிலையத்தில் வயிற்றுப் பிழைப்பு நடத்தி வரும் நடைபாதை பெண் வியாபாரிகளை தகாத வார்த்தையில் திட்டித் தீர்த்ததுடன், அவர்களின் பழக்கூடையை கிரிக்கெட் விளையாடுவது போன்று கூடையை அடித்து பழங்களை நாசம் செய்தான்.

rowdy
rowdy

கையில் இரும்பு ராடு வைத்திருந்ததால் அந்த கஞ்சா போதை இளைஞனை நெருங்க அங்கிருந்தவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். அப்போது, ஆட்டோ ஓட்டூநர்‌ ஒருவர்‌ சாமர்த்தியமாக அவனது பிடரியை பிடித்து தரையில்‌ தள்ளினார்‌.

அடுத்த நொடியே, மக்கள் அந்த நபரை மாறு கை மாறு கால் வாங்கினர். பின்னர், அந்த இளைஞரை பொதுமக்கள்‌ பிதுக்கி எடுத்து போலீசில்‌ ஒப்படைத்தனர்‌.

கஞ்சா போதையில் ஹீரோயிஷம் காட்டி வந்த இதுபோன்ற நபர்களுக்கு, போலீசார் தங்களின் மாவுக்கட்டு ட்ரீட்மென்ட் கொடுத்து, பிற கஞ்சா குடுக்கிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories