‘தன்’முகத்தோடு விளங்கும் யானைமுகனை வணங்கிய யானைகள்!

elephant 1
elephant 1

நூறாண்டுகளைக் கடந்த ஆசியாவின் பழைமையான வளர்ப்பு யானைகள் முகாமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் இருந்து வருகிறது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாமில் பழங்குடி பாகன்களைக் கொண்டு 28 யானைகளைப் பராமரித்து வருகின்றனர்.

இங்கு யானைகள் தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த யானைகள் முகாமில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தரிசிக்க ஏராளமான மக்கள் வருகைதரும் நிலையில், சென்ற முறை கொரோனா காரணமாக இந்த விழா விமர்சையாக நடத்தப்படவில்லை.

elephant 2
elephant 2

இந்த முறை சிறப்பாக நடத்தப்பட்ட சதுர்த்தி விழாவில், முகாமில் உள்ள யானைகளை மாயாற்றில் குளிக்கச் செய்து, சிறப்பு அலங்காரங்களோடு மாலை அணிவித்து வரிசையாக நிற்க வைக்கப்பட்டன.

முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் மசினி மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு யானைகளும் மணியடித்தபடியே மூன்று முறை கோயிலைச் சுற்றி வலம் வந்தன. பின்னர் முன்னங்கால்களை மடக்கி மண்டியிட்டும், கால்களை உயர்த்தியும் விநாயகரை வணங்கின.

elephant 2 1
elephant 2 1

அதனைத் தொடர்ந்து அனைத்து யானைகளுக்கும் பழங்கள், கரும்பு, வெல்லம், பொங்கல் ஆகியவற்றுடன் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். யானைகள் பூஜை செய்யும் நிகழ்ச்சி மற்றும் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories