குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

rain forecast oct 20
rain forecast oct 20

கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது . விளாத்திகுளம் கயத்தாறு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு திசைக் காற்று நின்று விரைவில் கிழக்கு திசைக்காற்று வீசும். வடகிழக்கு பருவமழை 27ம்தேதியை ஒட்டிய நாட்களில் தொடங்க உள்ளது . இந்த நிலையில் காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாளை முதல் நெல்லை தென்காசி குமரி தேனி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் . கோவை நீலகிரி திருப்பூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்யும்.

விருதுநகர் மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.. குறிப்பாக நெல்லை தென்காசி குமரி மாவட்டங்கள் அதிகமழையை பெறும். தூத்துக்குடி மாவட்டத்திலும் 20 ம்தேதிக்கு பிறகு வலுவான மழை பெய்யும். வரும் 5 நாட்களுக்குள் எதாவது 2 நாட்கள் விளாத்திகுளம் கயத்தாறு கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய இடங்களில் வலுவான மழை பெய்யும். பருவமழை துவங்குவதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட பகுதிகள் மழை பெறும்.

தென் தமிழக மலைப்பகுதிகளுக்கு எச்சரிக்கை :

நாளை முதல் 5 நாட்களுக்கு கன்னியாகுமரி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை தொடர்மழையாக இருக்காது .தினசரி பகலில் வெயிலும் மதியத்திற்கு பிறகு இடிமின்னலுடன் மிக கனமழை பெய்யும்.

இந்த வானிலை அறிவிப்பு அடுத்த 5 நாட்களுக்கு பொருந்தும்.

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories