உயிரோடு இருக்கும் நாளை கணிக்கும் கடிகாரம்?

apple watch 1
apple watch 1

நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஸ்கேன் செய்வதன், மூலம் இன்னும் நாம் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்போம் என்பதை கடிகாரம் கணிக்கிறது.

தற்போது இருக்கும் காலகட்டத்தில், அனைத்து ஒவ்வொரு புதுவிதமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தற்போது நம் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? நாம் இன்னும் எவ்வளவு நாள் இந்த பூமியில் இருப்போம் என்பதை கணிக்கும் கடிகாரம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது நம் உடலின் வயது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த அளவிற்கு பழையானதாக இருக்கிறது போன்றவற்றின் அடிப்படையில் இது செயல்படுகிறது. இதை Buck Institute and Stanford University ஆராய்ச்சியாளர்கள், சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களின் இரத்தத்தை மதிப்பிட்டு கணக்கிட்டுள்ளனர்.

இதை அவர்கள் inflammatory clock அல்லது iAge என்று அழைக்கின்றனர். இந்த inflammatory clock ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு பழமையானது, இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் எவ்வளவு காலம் இன்னும் சிறப்பாக செயல்படக்கூடும் என்பதை கணிக்கிறது.

இதன் மூலம் யார் பலவீனமடையப் போகிறார்கள் என்பதை ஏழு வருடங்களுக்கு முன்பே கணிக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சி குழுவிற்கு தலைமை தாங்கும் Dr. David Furman கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இதன் மூலம் நாம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி வயது தொடர்பான ஒவ்வொரு நோய்க்கும், அதன் aetiology-யின் ஒரு பகுதி வீக்கம் உள்ளது.

இதனால் பலவீனம் மற்றும் நாள்பட்ட நோய்கள் காரணமாக, நாம் எவ்வளவு காலம் இருப்போம் என்பதை இதை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் இது அனைத்து வயதினருக்கும் பொருந்துமா? இது எப்படி செயல்படுகிறது? எந்தளவிற்கு துல்லியமானதாக இருக்கிறது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories