April 28, 2025, 2:09 PM
32.9 C
Chennai

உயிரோடு இருக்கும் நாளை கணிக்கும் கடிகாரம்?

apple watch 1
apple watch 1

நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஸ்கேன் செய்வதன், மூலம் இன்னும் நாம் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்போம் என்பதை கடிகாரம் கணிக்கிறது.

தற்போது இருக்கும் காலகட்டத்தில், அனைத்து ஒவ்வொரு புதுவிதமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தற்போது நம் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? நாம் இன்னும் எவ்வளவு நாள் இந்த பூமியில் இருப்போம் என்பதை கணிக்கும் கடிகாரம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது நம் உடலின் வயது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த அளவிற்கு பழையானதாக இருக்கிறது போன்றவற்றின் அடிப்படையில் இது செயல்படுகிறது. இதை Buck Institute and Stanford University ஆராய்ச்சியாளர்கள், சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களின் இரத்தத்தை மதிப்பிட்டு கணக்கிட்டுள்ளனர்.

இதை அவர்கள் inflammatory clock அல்லது iAge என்று அழைக்கின்றனர். இந்த inflammatory clock ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு பழமையானது, இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் எவ்வளவு காலம் இன்னும் சிறப்பாக செயல்படக்கூடும் என்பதை கணிக்கிறது.

இதன் மூலம் யார் பலவீனமடையப் போகிறார்கள் என்பதை ஏழு வருடங்களுக்கு முன்பே கணிக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சி குழுவிற்கு தலைமை தாங்கும் Dr. David Furman கூறியுள்ளார்.

ALSO READ:  IPL 2025: பெங்களூருவை சாய்த்த குஜராத் அணி!

தொடர்ந்து அவர் கூறுகையில், இதன் மூலம் நாம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி வயது தொடர்பான ஒவ்வொரு நோய்க்கும், அதன் aetiology-யின் ஒரு பகுதி வீக்கம் உள்ளது.

இதனால் பலவீனம் மற்றும் நாள்பட்ட நோய்கள் காரணமாக, நாம் எவ்வளவு காலம் இருப்போம் என்பதை இதை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் இது அனைத்து வயதினருக்கும் பொருந்துமா? இது எப்படி செயல்படுகிறது? எந்தளவிற்கு துல்லியமானதாக இருக்கிறது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories