உயிரோடு இருக்கும் நாளை கணிக்கும் கடிகாரம்?

apple watch 1
apple watch 1

நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஸ்கேன் செய்வதன், மூலம் இன்னும் நாம் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்போம் என்பதை கடிகாரம் கணிக்கிறது.

தற்போது இருக்கும் காலகட்டத்தில், அனைத்து ஒவ்வொரு புதுவிதமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தற்போது நம் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? நாம் இன்னும் எவ்வளவு நாள் இந்த பூமியில் இருப்போம் என்பதை கணிக்கும் கடிகாரம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது நம் உடலின் வயது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த அளவிற்கு பழையானதாக இருக்கிறது போன்றவற்றின் அடிப்படையில் இது செயல்படுகிறது. இதை Buck Institute and Stanford University ஆராய்ச்சியாளர்கள், சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களின் இரத்தத்தை மதிப்பிட்டு கணக்கிட்டுள்ளனர்.

இதை அவர்கள் inflammatory clock அல்லது iAge என்று அழைக்கின்றனர். இந்த inflammatory clock ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு பழமையானது, இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் எவ்வளவு காலம் இன்னும் சிறப்பாக செயல்படக்கூடும் என்பதை கணிக்கிறது.

இதன் மூலம் யார் பலவீனமடையப் போகிறார்கள் என்பதை ஏழு வருடங்களுக்கு முன்பே கணிக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சி குழுவிற்கு தலைமை தாங்கும் Dr. David Furman கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இதன் மூலம் நாம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி வயது தொடர்பான ஒவ்வொரு நோய்க்கும், அதன் aetiology-யின் ஒரு பகுதி வீக்கம் உள்ளது.

இதனால் பலவீனம் மற்றும் நாள்பட்ட நோய்கள் காரணமாக, நாம் எவ்வளவு காலம் இருப்போம் என்பதை இதை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் இது அனைத்து வயதினருக்கும் பொருந்துமா? இது எப்படி செயல்படுகிறது? எந்தளவிற்கு துல்லியமானதாக இருக்கிறது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories