சாதாரண சளி இருமல் என அலட்சியம் வேண்டாம்: மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை!

Maria van Kerkov - 2026

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ், ஒமிக்ரான் வைரஸை சாதாரணமான ‘சளி’ என்று நினைத்து பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்தவர்களும் உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் ஒமிக்ரானை சாதாரணமான சளி என்று நினைத்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்று கூறியுள்ளார்.

அதேபோல் சாதாரணமான சளிதானே, சாதாரணமான இருமல் தானே என்று வீட்டிலேயே சுய மருந்து எடுத்துக் கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று உஷார்படுத்தியுள்ளார்.

ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது. ஆனால் நிபுணர்கள் தரப்பில் ஒமிக்ரான் தாக்கமும், பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் வைரஸ் பரவும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் பலரும் ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவு தானே கவலைப்பட அவசியமில்லை என்று அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

அதேபோல் ஒமிக்ரான் வைரஸ் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தன போக்கும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒமிக்ரான் உலக அளவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மரியா வான் கெர்கோவ் எச்சரித்துள்ளார்.

அதேசமயம் தடுப்பூசிகளால் உயிரிழப்பையும், ஒமிக்ரான் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories