December 7, 2025, 4:01 PM
27.9 C
Chennai

இஸ்லாமியர்கள் கடையில் பொருட்கள் வாங்க மாட்டோம்: கிராமமக்கள் எடுத்த உறுதிமொழி!

Struggle - 2025

சட்டீஸ்கரை சேர்ந்த கிராம மக்கள் பலர் நேற்று இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க மட்டோம் என்று உறுதி மொழி எடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடமாநிலத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்லாமிய மக்களால் இந்துக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு இருக்கும் சுர்குஜா என்ற மாவட்டத்தில் இருக்கும் குந்திகலா என்ற கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகளில் என்று பல நூறு பேர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி உள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில்.. நாங்கள் எல்லோரும் இந்துக்கள். நாம் இந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும். இந்த நாளில் இருந்து நாம் இஸ்லாமியர்களின் கடைகளில் எந்த பொருளும் வாங்க கூடாது. நம்முடைய கடைகளை, நிலத்தை இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு விட கூடாது. அவர்களுடன் நாம் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.

அவர்கள் நம்முடைய கிராமத்தில் வந்து எந்த பொருட்களை விற்றாலும் அதை நாம் வாங்க கூடாது என்று இந்துக்கள் இந்த வீடியோவில் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
இந்த வீடியோதான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

அந்த பகுதியில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்த மோதலை தொடர்ந்துதான் கிராம மக்கள் இப்படி உறுதிமொழி எடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி அரா என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த புத்தாண்டின் போது குந்திகலா கிராமத்திற்கு வந்து கொண்டாடி உள்ளனர். இ

ந்த கொண்டாட்டத்தின் போது இரண்டு கிராம மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதிலுக்கு குந்திகலா கிராம மக்கள் அரா கிராமத்திற்கு சென்று மோதலில் ஈடுப்பட்டு உள்ளனர். இது கலவரமாக உருவெடுத்துள்ளது.

இதில் அரா கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. குந்திகலா கிராமத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து 6 பேர் போலீசார் மூலம் இரண்டு கிராமத்திலும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்தே இந்துக்கள் அதிகம் இருக்கும் குந்திகலா மக்கள் இஸ்லாமியர்களின் பொருட்களை வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories