December 6, 2025, 5:05 AM
24.9 C
Chennai

3 நாட்களாய் காதுக்குள் இருந்த விருந்தாளி! காத்திருந்த அதிர்ச்சி!

Cockroach - 2025

பொதுவாக நம்மில் சிலருக்கு சிறிய பூச்சிகளை நமக்கு அருகில் பார்த்தாலே பயம் ஏற்படும். அத்துடன் சிலர் அதை பிடித்து பார்க்கவே மிகவும் யோசனை செய்வார்கள்

ஆனால் இங்கு ஒருவருக்கு 3 நாட்களுக்கு மேலாக காதில் பூச்சி சென்றுள்ளது. இதனால் அவர் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார். அவருடைய காதுக்குள் பூச்சி எப்படி புகுந்தது?

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஸேன் வேட்டிங். இவர் சமீபத்தில் ஒரு நீச்சல் கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு நீந்தி மகிழ்ந்து வந்த பிறகு அவருக்கு அடுத்த நாள் காலையில் காது வழி ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை லேசாக பரிசோதனை செய்த மருத்துவர் சில மாத்திரைகளை அளித்துள்ளார். அந்த மாத்திரைகளை பெற்று கொண்டு இரண்டு நாட்கள் பயன்படுத்தியுள்ளார்.

அதன்பின்பு அவருடைய காது வலி குறையாமல் மிகவும் அதிகமாகியுள்ளது. அத்துடன் அவரின் செவி திறனும் குறைந்ததாக கூறப்படுகிறது.

San Waiting - 2025

இதன் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அவருடைய காதுக்குள் பூச்சி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பூச்சியை வெளியே எடுக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவருடைய காதுக்குள் இருந்து மருத்துவர் சிறிய கருவி ஒன்றை பயன்படுத்தி சில நிமிடங்களில் அந்த பூச்சியை வெளியே எடுத்துள்ளார். வெளியே எடுத்தப்பின்பு தான் அது கரப்பான் பூச்சி என்பது தெரியவந்தது.

அந்த பூச்சி வெளியே எடுக்கும் போது உயிரிழந்துள்ளது. இதை மருத்துவர் வேட்டிங் இடம் காட்டியுள்ளார். அப்போது தான் அவருக்கு கடந்த இரண்டு நாட்கள் ஒரு பூச்சி ஒன்று உள்ளே நகர்வது போல் தோன்றிய எண்ணம் உண்மை என்று தெரியவந்துள்ளது.

அவருக்கு இரண்டு நாட்களாக இந்த எண்ணம் தோன்றியுள்ளது. எனினும் அவர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

அந்தப் பூச்சியை வெளியே எடுத்தபிறகும் அவருக்கு காதுக்குள் ஒரு மாதிரியான உணர்வு ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு வாரம் வரை இந்த உணர்வு அவருக்கு இருந்துள்ளது.

அவருடைய காதுக்குள் இருந்த பூச்சி ஒன்று எடுக்கப்பட்ட சம்பவம் பெருமளவில் பரவியுள்ளது. இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories