ரஷ்யா-உக்ரைன் யுத்தம்..இந்தியாவில்‌ தேயிலை‌ ஏற்றுமதி பாதிப்பு.‌

இந்தியாவில் இருந்து அதிகமான தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.3 கோடியே 41 லட்சம் கிலோ தேயிலை தூளை, ரஷ்யா இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. இது மொத்த ஏற்றுமதி சதவீதத்தில் 17 சதவீதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவிற்கு 612 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.

இதேபோல உக்ரைன் உள்ளிட்ட காமன்வெல்த்தை சேர்ந்த 12 நாடுகள் அதிகளவில் இந்தியாவில் இருந்து தேயிலைத் தூளை கொள்முதல் செய்து வருகின்றன. போர் தொடங்கிய சில நாட்களில் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் யாரும் தேயிலைத் தூளை ஏலம் எடுக்க முன்வராததால், தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில் தேயிலை வர்த்தகத்தில் மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 நாட்களாக தேயிலை ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் குன்னூரில் நடந்த தேயிலை ஏலத்தில் 32 சதவீத தேயிலை தூள் விற்பனையாகவில்லைஎன கூறப்படுகிறது. ரூ.4 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலை நம்பி உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

images 9 - 2026
images 8 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories