ரஷ்யா-உக்ரைன் யுத்தம்..இந்தியாவில்‌ தேயிலை‌ ஏற்றுமதி பாதிப்பு.‌

இந்தியாவில் இருந்து அதிகமான தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.3 கோடியே 41 லட்சம் கிலோ தேயிலை தூளை, ரஷ்யா இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. இது மொத்த ஏற்றுமதி சதவீதத்தில் 17 சதவீதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவிற்கு 612 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.

இதேபோல உக்ரைன் உள்ளிட்ட காமன்வெல்த்தை சேர்ந்த 12 நாடுகள் அதிகளவில் இந்தியாவில் இருந்து தேயிலைத் தூளை கொள்முதல் செய்து வருகின்றன. போர் தொடங்கிய சில நாட்களில் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் யாரும் தேயிலைத் தூளை ஏலம் எடுக்க முன்வராததால், தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில் தேயிலை வர்த்தகத்தில் மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 நாட்களாக தேயிலை ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் குன்னூரில் நடந்த தேயிலை ஏலத்தில் 32 சதவீத தேயிலை தூள் விற்பனையாகவில்லைஎன கூறப்படுகிறது. ரூ.4 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலை நம்பி உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!
images 9 - 2026
images 8 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories