வழித்தடம் மாறி ஊருக்குள் வரும் யானைகள்..

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் வழித்தடம் மாறி கரிமொரா ஹட்டி கிராமத்திற்கு வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் வழித்தடம் அழிக்கப்பட்டது. இதனால், சாலையோர வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்ட  9 யானைகள் ரன்னிமேடு ரயில்நிலையம் வழியாக, கிளண்டேல் எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
இங்கு 10 நாட்களுக்கும் மேலாக உலா வரும் இந்த யானைகள் நள்ளிரவில் கரோலினா கரி மொரா ஹட்டி கிராமத்திற்கு வந்தது  சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
அங்கு தேயிலை குடோன் தடுப்பு சுவர் உடைத்துள்ளன. கரோலினா குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு வாழை மரங்களை உட்கொண்டன. தொடர்ந்து தேயிலை எஸ்டேட் வழியாக கரும்பாலம் சாலையை கடந்து மீண்டும் கிளண்டேல் எஸ்டேட் பகுதிக்கு சென்றன. வனத்துறையினர் மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிக்கு விரட்ட திணறி வருகின்றனர்.

இப்பகுதிக்கு கடந்த வாரம் வந்த 9 காட்டு யானைகள் கல்லார், பர்லியர், ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாம் இட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று சின்னகரும்பாலம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், சின்னக்கரும்பாலம் வழியாக கரிமெரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில்  அதிகாலையில் உலா வந்தன.

கடந்த ஐந்து அண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் வந்த இந்த யானை கூட்டம் கேத்தி பகுதிகளில் ஒருவரை தாக்கி கொன்றதாம். அதன் பிறகு தற்போது மீண்டும் வரத் துவங்கியதால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியிருப்பிற்கு மிக அருகில் சுற்றி வந்த இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிகளில் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வன துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

images 2022 04 05T110559.333 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories