இன்று அட்சயதிரிதியை கொண்டாட்டம்..விலை குறைந்த தங்கம் மக்களுக்கு வரப்பிரசாதம்..

அட்சய திருதியை தினமான இன்று வாங்கும் புதிய பொருட்கள் வீடுகளில் தங்கி குடும்பத்தில் மங்கலம் நிகழும் அஎன்ற நம்பிக்கை மக்களிடம் நிலவிவரும் நிலையில் இன்று தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் தங்கநகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.இன்று தங்கம் விலை குறைந்ததும் தங்கம் வாங்கிய மக்களுக்கு லாபகரமாக இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அட்சய திருதியை களையிழந்து போன நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு மக்கள் தங்கம் வாங்கினார்கள். நகை கடைகளில் கூட்டம் களை கட்டியது. ஏற்கனவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முன்னணி நகை கடைகள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பே முன்பதிவை தொடங்கி விட்டன.கிராமுக்கு இவ்வளவு குறைவு, தங்கத்துக்கு வெள்ளி இலவசம் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்தனர்.

இன்று அதிகாலையிலேயே பெரும்பாலான நகரங்களில் நகை கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் தி.நகர், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், தாம்பரம் மதுரை கோவை நகை கடை பஜார், திருநெல்வேலி நாகர்கோவில் உட்பட முக்கிய நகரங்களில் நகை கடைகள் உள்ள பஜார்களிலும் நகை கடைகளில் திருவிழா கூட்டம் போல் மக்கள் திரண்டனர். பெரிய அளவில் நகைகள் வாங்க இயலாதவர்களும் ஒரு கிராம், இரண்டு கிராம் வகையிலான தங்க நகைகளை வாங்கினார்கள்.தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகளில் வியாபாரம் அதிகமாக நடந்தது.
தங்கம் வாங்கும் மக்களுக்கு வசதியாக
அட்சய திருதியை தினமான இன்று தங்கத்தின் விலையும் குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ. 4,816க்கு விற்றது. இன்று ரூ. 39 குறைந்து கிராம் ரூ.4,777க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள் உப்பு மஞ்சள் அரிசி முதல் மளிகை பொருட்கள், பித்தளை, எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற அனைத்துவிதமான பொருட்களையும் வாங்கி பூஜை அறையில் வைத்து அட்சயதிரிதியை கொண்டாடி மகிழ்ந்தனர் .   

images 68 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories