PNB வாடிக்கையாளர்களா.. உங்களுக்கான தகவல்!

pnb pic - 2026
pnb pic

நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளராக இருந்து, வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

உண்மையில், பஞ்சாப் நேஷனல் வங்கிக்குப் பிறகு, இப்போது பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

இந்த முறை பிஎன்பி ஹவுசிங் வீட்டுக் கடனுடன் சேர்த்து பல சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய கட்டணங்கள் அதாவது மே 9 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங்கின் கீழ், வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கும், வீடு வாங்குவதற்கும் கடன் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சில்லறை வணிகம் மற்றும் கார்ப்பரேட் ஆகிய இரண்டுக்கும் பங்கு உண்டு. ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் இதற்கு அதிக இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

இது தவிர புதிதாக கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டும். முன்னதாக, கடந்த மே 7 ஆம் தேதி பிஎன்பி வங்கியும் அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கிய தகவலை அளித்துள்ளது
இது குறித்த விரிவான தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் நிறுவனம் அளித்துள்ளது.

அதன்படி, புதிய வட்டி விகிதங்கள் வெவ்வேறு தேதிகளில் இருந்து பொருந்தும். புதிய வாடிக்கையாளர்களுக்கான ஆர்.எல்.எல்.ஆர் மே 7, 2022 முதல் அமலுக்கு வந்தது.

அதே நேரத்தில், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கான ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் ஜூன் 1, 2022 முதல் 6.90 சதவீதமாக இருக்கும். அதிகரிக்கப்பட்ட இந்த வட்டி விகிதமானது ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த நடவடிக்கையானது பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில் வந்துள்ளது. முன்னதாக ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

இது மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை திடீரென 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில் அதிகரித்துள்ளது.

கடனுக்கான விகிதம் மட்டும், அல்ல, சேமிப்பு டெபாசிட்களுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்க்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 5.10 – 5.15 சதவீதம் வரையில் அதிகரிக்கபபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories