சபரிமலை பதினெட்டாம் படிக்கு மேல் ஹைட்ராலிக் கூரை..

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்
பதினெட்டாம் படிக்கு மேல் ஹைட்ராலிக் கூரை கட்டப்பட உள்ளது.நாளை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

பிரபலமான 18படியில்  படிபூஜையின் போது மழை நனையாமல் இருக்க சபரிமலை சன்னிதானத்தின் முன் ஹைட்ராலிக் கூரை அமைக்கப்படும். ஒரு மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும். இதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த விஸ்வ சமுத்ரா கட்டுமான நிறுவனம் ரூ.70 லட்சத்தை நன்கொடையாக  தேவசம் போர்டிடம் ஒப்படைக்கிறது.

இந்த நிதியை பயன்படுத்தி தேவைப்படும்போதும், இல்லாதபோதும் இருபுறமும் மடித்து வைக்கும் வகையில் மேற்கூரை சபரிமலை 18படி நடையில் மேலே  அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த கேபிடல் இன்ஜினியரிங் கன்சல்டன்சி நிறுவனம் இந்த வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. நாளை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும். கட்டுமானத்துக்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 18வது படிக்கு முன் உள்ள கிரானைட் கற்களுக்கு பதிலாக புதிய கற்கள் பதிக்கப்படும். முன்னதாக, சூரிய ஒளி நேரடியாக கொடிக்கம்பத்தில் படாததை கண்டறிந்து கண்ணாடி மேற்கூரை அமைக்கப்படும் என திருவாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.

FB IMG 1652705470203 - 2026
FB IMG 1652705379775 - 2026
FB IMG 1652705398678 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories