நடுவானில் பிறந்த குழந்தை.. வானம் என பெயரிட்ட பெற்றோர்!

sky baby - 2026

சில பல நேரங்களில் கர்பிணிகளுக்கு எதிர்பாராத நேரங்களில் பிரசவ வலி ஏற்பட்டு மகப்பேறு நடந்து விடும்.

அது போல அமெரிக்காவில் நடு வானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் கோரோலடோ மாகாணத்தில் இருந்து ப்ளோரிடா மாகாணத்திற்கு ப்ரன்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் டையான கிரால்டோ என்ற கர்பிணி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவர் விமானத்தில் ஏறி பயணம் மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து விமானத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த விஷயம் விமான கேப்டன் கிரிஸ் நைஸ் என்பவரிடம் பகிரப்பட்டது. பதட்டம் கொள்ளாத கிரிஸ் அங்கிருந்த விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளின் உதவியுடன் பிரசவம் பார்க்க அவர்கள் முடிவெடுத்தனர்.

விமானத்தின் பறக்கும் கட்டுப்பாட்டை முழுமையாக எடுத்துக்கொண்ட கேப்டன் கிரிஸ், தரையிறங்கும் ஏர்போர்ட்டில் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகள் உதவியுடன் மகப்பேறு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, அந்த கர்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த பிரசவத்தில் தாயார் டயானா சிறப்பான ஒத்துழைப்பு தந்ததாக கேப்டன் கிரிஸ் தெரிவித்தார். அவரின் தன்னம்பிக்கையும், அமைதியும் சிறந்த மிகவும் பாராட்டத்தக்கது என கிரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடு வானில் பிறந்த இந்த குழந்தைக்கு வானம் என பொருள்படும் Sky (ஸ்கை) என்ற பெயரை சூட்ட அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சுவாரஸ்சியமான நிகழ்வை பிரன்டியர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவுக்கு 2,600க்கும் மேற்பட்ட லைக்குகளும், 350க்கும் மேற்பட்ட ஷேர்களும் கிடைத்துள்ளது.

sky baby 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories