காபியில் மயக்கபொடி கலந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர்..

தேனி அருகே காபியில் மயக்கபொடி கலந்து 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திரைப்பட இயக்குனரை போலீசார் தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

தஞ்சாவூரை சேர்ந்தவர் கென்னடி(47). குறும்பட இயக்குனரான இவர் தேனியில் படப்பிடிப்புக்காக வந்தார். அப்போது தனது படத்தில் நடிப்பதற்கு சிறுமிகள் தேவை என்று விளம்பரம் செய்தார். சினிமா ஏஜெண்டாக இருந்த ராக்கம்மா என்பவர் மூலம் அதேபகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறவே அடிக்கடி கென்னடி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது மகளான 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியையும் காபியில் மயக்கபொடி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தபோது பலமுறை இதேபோல கென்னடி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். வீட்டிற்கு வரவழைத்தும், வெளியில் அழைத்துச்சென்றும் தனது மகளை தாயே சீரழித்தார். இதனைதொடர்ந்து விடுமுறைக்காக சிறுமி சென்னைக்கு சென்றார். அப்போது தனது சித்தியிடம் நடந்த கொடுமைகளை எடுத்து கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியின் தாயை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கென்னடியை தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

images 23 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories