அரசு போக்குவரத்துக் கழகத்தினர் சீருடை அணியா போராட்டம்!

madurai conductor - 2026

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் சீருடை அணியா போராட்டத்தில் ஈடுபட்டனர்:

தமிழகத்தில் போக்குவரத்து கழக நிர்வாகம் தொழிற்சங்கங்களோடு செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் இரண்டு செட் சீருடை வழங்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு நாலு செட் சீருடை வழங்க வேண்டும்.

மதுரை போக்குவரத்து கழக நிர்வாகம் தற்போது ஒரு செட் மட்டுமே 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளது. ஒரு செட் யூனிஃபார்ம் வழங்குவதற்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் பணம் தேவைப்படுகிறதாம். ஏற்கனவே 10 ஆண்டுகளாக தையல் கூலி வழங்கவில்லை இப்போது வழங்கப்படும் சீருடைக்கும் தையற்கூலி கிடைக்குமா என்பது தெரியவில்லை . இதுகுறித்து பேச நிர்வாகம் 2019 போல் ஒரு செட் சீருடையுடன் ஒழித்துக் கட்ட நிர்வாகம் விரும்புகிறது.

ஆகவே ,அடுத்த செட்டு கிடைப்பதற்கு இப்போது எந்த வாய்ப்பும் இல்லை என்பது தான் நிர்வாகத்தின் முடிவாக உள்ளது .ஆகவே, தொழிலாளர்களை நிர்வாகம் ஏமாற்ற நினைக்கிறது கடந்த 10 ஆண்டுகளாக தையற் கூலி வழங்க மறுக்கிறது
என்று கூறி, மேலும் உடனடியாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய யூனிபார்ம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி, சோழவந்தான் போக்குவரத்து கழக சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் சார்பாக இன்று யூனிபார்ம் அணியாமல் பேருந்துகளை இயக்கியும் மற்றும் பணிமனையில் வேலை செய்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories