பிரதமர் பங்கேற்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம்..

500x300 1861992 vivekanandahouse - 2026
#image_title

பிரதமர் நாளை மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாளை பிற்பகலில் சென்னை வரும் பிரதமர் மோடி 4 இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களுக்கு அவர் செல்வதாக இருந்தது.

இதில் மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்திலேயே நடப்பதாக இருந்தது. பிரதமர் மோடியும் அங்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் செல்லும் சாலை குறுகலாக உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடமும் சிறியதாக உள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்துக்கு பிரதமர் மோடி செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விவேகானந்தர் இல்லத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories