சபரிமலை கோயிலில் வைகாசி ஹஸ்தம் பிரதிஷ்டை தின பூஜைகள்..

FB IMG 1685410504439 - 2026
அதிகாலையில் தரிசனம் செய்ய பக்தர்கள்..

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி ஹஸ்தம் நாளில் பிரதிஷ்டை தின பூஜைகள் இன்று துவங்கியது.இரவு படிபூஜை முடித்து ஹரிவராஸனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் ஐயப்பன் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

FB IMG 1685410617596 - 2026
#சபரிமலையில் ஐயப்பன் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

பிரதிஷ்டை நாளான இன்று செவ்வாய்க்கிழமை 30 -ஆம் தேதி பூஜைகள் நடைபெறும்.மதியம் களபாபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஐயப்பன் அருள்பாலிப்பாா். அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை மூடப்படவுள்ளது.

பிரதிஷ்டை தின பூஜைக்காக திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரூ மகேஷ் மோகனரரு முன்னிலையில்ஐயப்பன் சன்னதி சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினாா். பின்னா் மாளிகைபுரத்தம்மன் கோயில் நடை சாவியை ஹரிஹரன் நம்பூதிரியிடம் வழங்கி பின்னா் 18 -ஆம் படி முன் உள்ள கற்பூர ஆழியில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீ மூட்டினாா். திறப்பு நாளில் பூஜைகள் இல்லை.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மஹாகணபதி ஹோமம், 7.30 மணி முதல் நெய் அபிஷேகம், உதயாஸ்தன பூஜை, 11 மணிக்கு மேல் சந்தன அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தா்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவாா்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories