நியாய விலைக் கடைகளில் தக்காளி; சென்னையில் புது முயற்சி!

tomato in ration shop - 2026

தக்காளி விலை திடீர் உயர்வு கண்டதை அடுத்து, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க, இடைத்தரகர் அற்ற விலையில், அரசின் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னையில் முதற்கட்டமாக 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை துவங்கியது. ரேஷன் கடைகளில் வெளிச் சந்தையை விட குறைவாக ஒரு கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. குடும்ப அட்டைகளை காட்டவும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தக்காளி கொள்முதல் விலையை விட விற்பனை விலை அதிகமாக உள்ளதற்குக் காரணம் கமிஷன் ஏஜன்ட்கள்தான் என்று புகார் எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக அதன் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் 1 கிலோ தக்காளி 110 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை இந்த அளவுக்கு திடீர் என உயர்ந்தாலும் இந்த விலை உயர்வினால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 1 கிலோ தக்காளி 50 – 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதைப் பெட்டிகளில் அடுக்கி எடுத்து வந்து சென்னையில் இரண்டு மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மொத்த வியாபாரிகளே பெரும்பாலும் கமிஷன் ஏஜன்ட்களாக உள்ளதால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

Entertainment News

Popular Categories