ஸ்டாலினுக்கு பத்து கேள்விகள்… பதிலென்ன சொல்லுவாரோ?!

1719347 mk stalin - 2026

‘மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பது சரியா?’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கேள்விகள்:

‘ஆறுகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவோம்’ என்று சொன்னீர்களே என்னாச்சு?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது ஏன்?

80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்று மேடைக்கு மேடை பொய் சொன்னீர்களே… உண்மையை சொல்லுங்கள்; வாக்குறுதிகளை எப்போது தான் நிறைவேற்றுவீர்கள்?

மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பனை செய்வது சரியா?

தமிழகத்தின் கனிமவளம், டன் கணக்கில் கடத்தப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்காதது ஏன்?

பள்ளி, கல்லுாரிகளில், 15,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?

ஆட்சி அமைத்ததில் இருந்து மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மின் வெட்டை சரி செய்யாதது நியாயமா?

தி.மு.க., ஹிந்துக்களின் விரோதி இல்லை என்று சொல்லிவிட்டு, கோவில்களை இடிப்பதும், ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்துவதும் வழக்கமாய் கொண்டிருப்பது சரியா?

தரமற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களாலும், அரசு மருத்துவமனைகளாலும், தமிழக மக்களின் உயிர் பறிபோவது உங்களுக்கு தெரியவில்லையா?

மத்திய அரசின் திட்டங்களுக்கு உங்கள் பெயரை, ‘ஸ்டிக்கராக’ ஒட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories