என்று வரை மழை நீடிக்கும்?

rains weather rain women 1 - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி மூன்று இடங்களில் நிலவுகிறது.

(1) அந்தமான் தீவுகளுக்கு கிழக்கே ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றாழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். ஆயினும் இது வட-வடமேற்கில் நகர இருப்பதால் இதனால் தமிழகப் பகுதிகலில் தாக்கம் இருக்காது. மேற்கு வங்கம், வங்கதேசம், வட கிழக்கு இந்திய மாநிலங்களில் 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

(2) தமிழக கடற்கரைக்கு கிழக்கே மற்றொரு காற்றுச் சுழற்சி நிலவுகிறது.

(3) குமரிக் கடலில் ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது.

இந்த இரண்டு காற்று சுழற்சிகளால் தமிழகத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாகைப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். சென்னையிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று மாலை 1630 மணியிலிருந்து மழை பெய்யத் தொடங்கும், இன்று இரவு கனமழை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெய்யும்.

14, 15, மற்றும் 16ஆம் தேதி வரை மழை நீடிக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories