வெள்ளிமலை ஆஸ்ரமத்துக்கு சமூக சேவைக்கான தேசிய விருது

vellimalai swami chaithanyananda - 2026
#image_title

வெள்ளிமலை ஆஸ்ரமம் 1940ம் ஆண்டு சுவாமி அம்பானந்தரால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி மதுரானந்தரும், மூன்றாவதாக சுவாமி சைதன்யானந்தஜி மகராஜும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்கள்.

ஆஸ்ரமம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று சமூக சேவை, கல்வி மற்றும் மருத்துவ சேவை என ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.

மேலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோயாளிகளுக்கு மருத்துவ உதவி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி என, பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது.

குறிப்பாக கடந்த 2004ல் சுனாமி ஏற்பட்டபோது முகாம்கள் அமைத்து பல்லாயிரக் கணக்கான ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப் பட்டது. ஓகி புயல் பாதிப்பின் போது மலை வாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகள், கொரோனா நேரத்தில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் தென்னிந்தியாவில் சமய வகுப்புகள் நடத்தி இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளையும் செய்து வருகிறது.

இந்த சமூக சேவைகளைப் பாராட்டி புதுதில்லியில் உள்ள டாக்டர் மங்களம் சுவாமிநாதன் பவுண்டேஷன் சார்பில் தத்தோபந்த் தெங்கடி சேவா சம்மான் 2023′ என்ற விருது வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமத்துக்கு 29ம் தேதி புதுதில்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories