தீபாவளி ஸ்பெஷல்: சென்னையில் இருந்து குமரி, செங்கோட்டைக்கு ரயில்கள்!

railway news - 2026
#image_title

சென்னை செண்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில்!

சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை இடையே அரக்கோணம், காட்பாடி(வேலூர்), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக குளிர்சாதன சிறப்பு ரயில்.

தென்காசி ராஜபாளையம் வழியாக திருநெல்வேலி தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் -செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ரயில் பணிகளும் பொதுமக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயிலை இயக்குமாறு தெற்கு ரயில்வேக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே வருகின்ற 03/11/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னைக்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
இந்த ரயிலானது மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 04 மணி 10 நிமிடங்களுக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும். மறு மார்க்கமாக திங்கள்கிழமை மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி 10 நிமிடங்களுக்கு வந்தடையும்.

இந்த ரயில் இயக்கப்படும் இரு மார்க்கங்களிலும் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் ,அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் ,திண்டிவனம் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

30/10/2024 மற்றும் 6/11/24 புதன்கிழமை சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 07:00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை
வண்டி எண் 06005 ஏசி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன 15 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளாக இயங்கும்.

சென்னையில் இருந்து விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் சங்கரன்கோவில் தென்காசி வர உள்ள மக்கள் இந்த ரயிலை அதிகமாக பயன்படுத்தலாம்.

சென்னை செண்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் முனையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories