வாடிப்பட்டி சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை!

goat sales in vadipatti - 2026
#image_title

வாடிப்பட்டி : கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாமக்கல் சேலம் புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வந்த ஆடுகளை அதிக விலைக்கு வாங்கிச் சென்ற வியாபாரிகள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் தீபாவளி திருநாள் இரண்டு தினங்களே உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை ஆன இன்று ஆயிரக்
கணக்கில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது

குறிப்பாக செம்மறி ஆடுகள் மயிலம்பாடி ஆந்திரா வகை கர்நாடகா வகை போன்ற ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்காக வந்திருந்தது. தமிழகத்தின் நாமக்கல் சேலம் புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களிலிருந்தும் தேனி மதுரை திண்டுக்கல் ஆகிய அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில், 10 கிலோ எடை கொண்ட குட்டி ஆடுகள் கிலோ 800 ரூபாய்க்கும்
25 கிலோ ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும் 25 கிலோ எடையுள்ள ஆட்டுக்கிடாய் 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதேபோல், சேவல் கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது

கோழி கிலோ 400 ரூபாய்க்கும் சேவல் ₹600 க்கும் நாட்டுக்கோழி 800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அதிகாலை 3 மணி முதல் வர்த்தகர்கள் டாட்டா ஏசி மினி வேன் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில், ஆடு மற்றும் கோழிகளை வாங்கிச் சென்றனர் .

அங்கிருந்த வியாபாரிகள் கூறுகையில், பொதுவாக 50 லட்சத்திற்கு விற்பனையாகும் வார சந்தையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது. முக்கியமாக ஆந்திரா கர்நாடகா வகை ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானது  என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories