January 19, 2025, 9:55 AM
25.7 C
Chennai

எடப்பாடி விளம்பரம் தியேட்டரில் இருந்து நீக்க உத்தரவு: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அரசு விளம்பரம் கிண்டலுக்கும், கடும் விமர்சனத்திற்கும் ஆளானதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது, அந்த ஆட்சியின் புகழ் பாடும் அரசு விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு அரசு தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் ஒளிபரப்புவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய ஒரு விளம்பரம் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதில், எடப்பாடி சாமியின் பெயர் அர்ச்சனை செய்யுங்கள் என ஒரு பெண் கூறுவது போலவும், திருப்பதி ஏழுமலையான் உருவத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் உருவம் தெரிவது போலவும் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும் ஆளானது. முதல்வரை கிண்டலடித்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் வெளிவந்தன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த விளம்பரம் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ALSO READ:  அந்த 8 பெட்டி வந்தே பாரத் ரயிலை ‘இங்கே’ இயக்கலாமே!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.