ஐபிஎல் தகுதிச் சுற்று ஆட்டம் நடக்காவிட்டால்…. பைனலுக்கு எந்த அணி போகும்?

13 May 21 ipls - 2026ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன. ஏதாவது ஒரு காரணத்தில் இந்த ஆட்டம் நடக்காவிட்டால், எந்த அணிக்கு பைனல்ஸ் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகின்றன.

வரும் 27ம் தேதி பைனல்ஸ் நடக்க உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முதல் ஆளாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முன்னேறியது. அதற்கடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் வென்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதி பெற்றது. நேற்று நடந்த ஆட்டங்களில் மும்பை மற்றும் பஞ்சாப் தோல்வியடைந்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் முன்னேறியது. பிளே ஆப் சுற்றில், மும்பையில் நாளை நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. அதற்கடுத்து 23ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் 3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், நாளை நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டம், மழை அல்லது ஏதாவது காரணங்களால் நடக்காமல் போனால், எந்த அணி நேரடியாக பைனல்ஸ் நுழையும் வாய்ப்பை பெறும். மழைக்கான வாய்ப்பு எதும் இல்லை. அதனால் நாளை நிச்சயம் போட்டி நடக்கும். வாதத்துக்காக எடுத்துக் கொண்டால், புள்ளிப் பட்டியலில் அதிக ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளதால் ஹைதராபாத் நேரடியாக பைனல்ஸ் நுழையும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் சிஎஸ்கே விளையாட வேண்டியிருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories