இன்று முதல் கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள்

19 June10 Train - 2026கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கபடவுள்ளது. இவ்வழித்தடத்தில் அகலரயில் பாதை பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வாரம் இருமுறை செல்லும் தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இன்று புனலுாரில் நடக்கும் விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென்கொகைன் துவங்கி வைக்க உள்ளார்.தற்போது கொல்லத்திலிருந்து எடமண் வரை இயங்கும் பாசஞ்சர் ரயில்களை, செங்கோட்டை,- தென்காசி, திருநெல்வேலிக்கும், மற்றொரு ரயிலை விருதுநகர் வழியாக மதுரைக்கும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம்-கொல்லம் தினசரி ரயில், பாலக்காடு – புனலுார் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு, குருவாயூர்-புனலுார் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடுவார் என தெரிகிறது. நீட்டிப்பு செய்யப்படும் இரு ரயில்களும் மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களுக்கு இணைப்பாகும் விதத்தில் நேரம் இருக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

நேற்று முதல் தாம்பரம்–நெல்லைமுன்பதிவில்லா ரயில் இயக்கம்ஏற்கனவே ஏப். 27 முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட தாம்பரம்-நெல்லை முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட அந்தியோதயா ரயில் நேற்று முதல் இயக்கப்படுகிறது. தினமும் நள்ளிரவு 12:30க்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த ரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு காலை 9:40 மணி, மதுரைக்கு 10:45, விருதுநகருக்கு 11:43 வந்து மாலை 3:30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விருதுநகருக்கு இரவு 7:28 மணி மதுரைக்கு 8:45க்கு வந்து காலை, 9:45 மணிக்கு,

தாம்பரம் சென்றடையும். இதன் துவக்க விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories