புலிகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம்

21 June10 tiger - 2026தேனி வனத்துறை, மேகமலை வன உயிரின கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்க உள்ளது.

மாமிச, தாவர உண்ணிகள் , தாவரங்களும் கணக்கெடுக்கப்படும்.நான்கு ஆண்டிற்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்நிலையில் 2018க்கான கணக்கெடுப்பு பணிகள் நாளை துவங்குகிறது. இதில் தேனி வனக்கோட்டம் 38 பகுதிகளாகவும், மேகமலை 53 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அலுவலர், வன ஆர்வலர் உள்ளிட்ட குழு கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.

அப்பணியில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மாலை தங்களின் முகாமிற்கு சென்று பணியை துவங்க உள்ளனர். அதனை தொடர்ந்து 8 நாட்கள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கும். 4 நாட்கள் மறைமுக கணக்கெடுப்பில் ஒரு பகுதிக்கு 15 கிலோ மீட்டர் அளவு கணக்கெடுக்கப்படும்.

இதில் வனவிலங்குகளின் எச்சம், கால்தடம் உள்ளிட்டவைகள் பதிவு செய்யப்படும். 4 நாட்கள் நேரடி கணக்கெடுப்பில் 2 கிலோ மீட்டர் அளவில் உள்ள விலங்குகள் கணக்கெடுக்கப்படும். இதில் தொலைவு, கோணம் உள்ளிட்டவைகள் பதிவு செய்யப்படும். தானியங்கி கேமிரா, ஜி.பி.எஸ்., அளவீடுகள் மூலமாக பணிகள் நடக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories