இன்று முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்

07 June01 Anna - 2026பொறியியல் படிப்பில் சேர்வதற்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்பே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதற்காகக் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது அண்ணா பல்கலைக்கழகம். மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இன்று தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஐந்து சுற்றுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

பொறியியல் படிப்பில் சேரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில், தரவரிசையில் கட் ஆஃப் மதிப்பெண் 190 வரை பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். முதல்சுற்றில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை 24-ம் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். பொறியியல் சேர விருப்பமுள்ள கல்லூரியையும், பாடப்பிரிவையும் ஆன்லைன் வழியில் தேர்வு செய்ய மூன்று நாட்கள் இன்று முதல் 27-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள்) வழங்கப்படுகிறது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

நான்காவது நாள் (28.07.2018) காலையில் கணினி வழியே தேர்வான கல்லூரி மற்றும் படிப்பின் பெயர் அறிவிக்கப்படும். அதனை முடிவு செய்ய இரண்டு நாட்கள் வழங்கப்படுகிறது. கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை கடிதத்தை (30.07.2018) பெற்றுக்கொள்ளலாம்.

இதை போலவே, கட் ஆஃப் மதிப்பெண் 175 வரை உள்ளவர்களுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையும், 150 கட் ஆஃப் மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 வரை உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13 தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ இணையதளத்திலும், https://www.tnea.ac.in/appround/ChoiceApp/login.php இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories