இன்று முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்

07 June01 Anna - 2026பொறியியல் படிப்பில் சேர்வதற்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்பே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதற்காகக் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது அண்ணா பல்கலைக்கழகம். மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இன்று தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஐந்து சுற்றுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

பொறியியல் படிப்பில் சேரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில், தரவரிசையில் கட் ஆஃப் மதிப்பெண் 190 வரை பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். முதல்சுற்றில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை 24-ம் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். பொறியியல் சேர விருப்பமுள்ள கல்லூரியையும், பாடப்பிரிவையும் ஆன்லைன் வழியில் தேர்வு செய்ய மூன்று நாட்கள் இன்று முதல் 27-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள்) வழங்கப்படுகிறது.

நான்காவது நாள் (28.07.2018) காலையில் கணினி வழியே தேர்வான கல்லூரி மற்றும் படிப்பின் பெயர் அறிவிக்கப்படும். அதனை முடிவு செய்ய இரண்டு நாட்கள் வழங்கப்படுகிறது. கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை கடிதத்தை (30.07.2018) பெற்றுக்கொள்ளலாம்.

இதை போலவே, கட் ஆஃப் மதிப்பெண் 175 வரை உள்ளவர்களுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையும், 150 கட் ஆஃப் மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 வரை உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13 தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ இணையதளத்திலும், https://www.tnea.ac.in/appround/ChoiceApp/login.php இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories