இன்று முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்

07 June01 Anna - 2026பொறியியல் படிப்பில் சேர்வதற்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்பே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதற்காகக் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது அண்ணா பல்கலைக்கழகம். மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இன்று தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஐந்து சுற்றுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

பொறியியல் படிப்பில் சேரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில், தரவரிசையில் கட் ஆஃப் மதிப்பெண் 190 வரை பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். முதல்சுற்றில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை 24-ம் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். பொறியியல் சேர விருப்பமுள்ள கல்லூரியையும், பாடப்பிரிவையும் ஆன்லைன் வழியில் தேர்வு செய்ய மூன்று நாட்கள் இன்று முதல் 27-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள்) வழங்கப்படுகிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

நான்காவது நாள் (28.07.2018) காலையில் கணினி வழியே தேர்வான கல்லூரி மற்றும் படிப்பின் பெயர் அறிவிக்கப்படும். அதனை முடிவு செய்ய இரண்டு நாட்கள் வழங்கப்படுகிறது. கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை கடிதத்தை (30.07.2018) பெற்றுக்கொள்ளலாம்.

இதை போலவே, கட் ஆஃப் மதிப்பெண் 175 வரை உள்ளவர்களுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையும், 150 கட் ஆஃப் மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 வரை உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13 தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ இணையதளத்திலும், https://www.tnea.ac.in/appround/ChoiceApp/login.php இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories