பயன்படுத்தும் மொபைல் போனிலும் டாப் இடத்தில் உள்ள கோலி

இந்திய அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி தற்போது iphone X பயன்படுத்தி வருகிறார், இதற்கு முன்பு இவர் iPhone 8 மற்றும் Blackberry Classic பயன்படுத்தினார். கோஹ்லி தற்போது பயன்படுத்தும் iphone X-ன் இந்திய மதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.
இவரைத் தொடர்ந்து இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த யுவராஜ் சிங் தற்போது ஓபோ போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார். 
இவர் பல ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியிருந்தாலும், தற்போது iPhone 7S-ஐயே பயன்படுத்தி வருகிறார், இதன் மதிப்பு 50,000 மேல் வரும்.
இந்திய அணியின் ஜாம்பாவானா சச்சின் டெண்டுல்கர் தற்போது யுவராஜ் சிங் பயன்படுத்தும் iPhone 7s-ஐ பயன்படுத்தி வருகிறார்.
இறுதியாக இந்திய அணியின் வெற்றித் தலைவரான டோனி தற்போது லாவா போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார். இருப்பினும் இவர் முன்னதாக Zen phone மற்றும் Blackberry Z3 பயன்படுத்தினார் தற்போது இவர் iPhone 7 Plus பயன்படுத்துகிறார். 
இதன் மதிப்பு 50,000-க்கு மேல், இவர்களுடன் எல்லாம் பார்க்கு போது அணியின் தலைவரான கோஹ்லியே மிகவும் காஸ்ட்லியான போன் பயன்படுத்துகிறார் என்பது தெரியவருகிறது.

04 Aug 03 kohli - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories