சொத்துகுவிப்பு வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன்

 

 .

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரான வீரபத்ர சிங், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய எஃகு வளத்துறை முதலமைச்சராக இருந்தவர். முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

வீரபத்ர சிங் மீதான புகார் குறித்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், வருமான வரி தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ள நிலையில், சிபிஐ போலீசார், வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரது வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வீரபத்ரசிங்கின் தனிச்செயலாளரிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சிபிஐயின் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வீரபத்ர சிங் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்க இயக்கம் அண்மையில் வழக்குப்பதிவு செய்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வீரபத்ர சிங், அவரது உறவினர்களுக்கு சொந்தமான இல்லங்களிலும் அமலாக்க இயக்கம் சோதனை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், டெல்லியில் உள்ள அமலாக்க இயக்கத்திலுள்ள விசாரணை அதிகாரிகள் முன்பு வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வீரபத்ர சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories