வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் தாமதம்: சொல்கிறார் வெதர்மேன்

rain late - 2026

வடகிழக்குப் பருவமழை மீண்டும் தாமதமாகத்தான் தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

அடுத்த மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்துக்கு பெரும் மழைப் பொழிவையும் நீர் ஆதாரத்தையும் தருவதாக வடகிழக்குப் பருவமழையே திகழ்கிறது. எனவே மழையை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் சென்னைவாசிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், முன்னர் குறிப்பிட்ட நாளில் இருந்து தாமதமாகத்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான்.

இது குறித்து அவர் பதிவு செய்துள்ள தகவல்…

அக்டோபர் 26 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வடகிழக்கு பருவமழை துவங்குவதில் மீண்டும் ஒரு முறை தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றின் மேல் அடுக்கில் காற்றின் திசை சாதகமாக இல்லாத காரணத்தால் , இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டும்..

பருவ மழை மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டிய மழை அளவை தீர்மானிக்கும் காரணி அல்ல.. மழையின் பெரும் பகுதி காற்றின் மேலடுக்கு சுழற்சி மற்றும் தாழ்வு அழுத்தங்கள் உருவாவதை பொறுத்தே அமையும்.. அடுத்து நவம்பர் மாதத்தில் உருவாக உள்ள வடகிழக்கு பருவமழையின் முதல் காற்றழுத்தம் மீண்டும் ஒரு முறை ஒடிசா மாநிலத்தை நோக்கி நகரவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.. எனினும் குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் பருவ மழையில் இரண்டு அல்லது மூன்று தாழ்வு நிலைகளே போதுமான மழையை கொடுக்க வல்லது..

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

வடகிழக்கு பருவமழை குளிர் காலத்தில் பெய்யும் மழையே..எனவே பனிமூட்டம் ஏற்படுவது இயற்கை நிகழ்வு மட்டுமே.. இதனால் மழை குறைய வாய்ப்பு இல்லை.

முன்னறிவிப்பு:

அக்டோபர் மாதம் இறுதி வரை தென் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.. வட உள் மாவட்டங்களில் இரவு அல்லது அதி காலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும்..

நவம்பர் முதல் வாரத்தில் கடலோர மாவட்டங்களில் துவங்கும் மழை பிற்பகுதியில் உள் மாவட்டங்களில் பரவ ஆரம்பிக்கும்.. இவை அனைத்தும் தற்போதைய நிலவரப்படி கணிக்கபட்டவை மட்டுமே.. இவற்றில் மாற்றம் நிகழலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories