December 5, 2025, 7:22 PM
26.7 C
Chennai

வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் தாமதம்: சொல்கிறார் வெதர்மேன்

rain late - 2025

வடகிழக்குப் பருவமழை மீண்டும் தாமதமாகத்தான் தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

அடுத்த மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்துக்கு பெரும் மழைப் பொழிவையும் நீர் ஆதாரத்தையும் தருவதாக வடகிழக்குப் பருவமழையே திகழ்கிறது. எனவே மழையை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் சென்னைவாசிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், முன்னர் குறிப்பிட்ட நாளில் இருந்து தாமதமாகத்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான்.

இது குறித்து அவர் பதிவு செய்துள்ள தகவல்…

அக்டோபர் 26 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வடகிழக்கு பருவமழை துவங்குவதில் மீண்டும் ஒரு முறை தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றின் மேல் அடுக்கில் காற்றின் திசை சாதகமாக இல்லாத காரணத்தால் , இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டும்..

பருவ மழை மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டிய மழை அளவை தீர்மானிக்கும் காரணி அல்ல.. மழையின் பெரும் பகுதி காற்றின் மேலடுக்கு சுழற்சி மற்றும் தாழ்வு அழுத்தங்கள் உருவாவதை பொறுத்தே அமையும்.. அடுத்து நவம்பர் மாதத்தில் உருவாக உள்ள வடகிழக்கு பருவமழையின் முதல் காற்றழுத்தம் மீண்டும் ஒரு முறை ஒடிசா மாநிலத்தை நோக்கி நகரவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.. எனினும் குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் பருவ மழையில் இரண்டு அல்லது மூன்று தாழ்வு நிலைகளே போதுமான மழையை கொடுக்க வல்லது..

வடகிழக்கு பருவமழை குளிர் காலத்தில் பெய்யும் மழையே..எனவே பனிமூட்டம் ஏற்படுவது இயற்கை நிகழ்வு மட்டுமே.. இதனால் மழை குறைய வாய்ப்பு இல்லை.

முன்னறிவிப்பு:

அக்டோபர் மாதம் இறுதி வரை தென் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.. வட உள் மாவட்டங்களில் இரவு அல்லது அதி காலையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும்..

நவம்பர் முதல் வாரத்தில் கடலோர மாவட்டங்களில் துவங்கும் மழை பிற்பகுதியில் உள் மாவட்டங்களில் பரவ ஆரம்பிக்கும்.. இவை அனைத்தும் தற்போதைய நிலவரப்படி கணிக்கபட்டவை மட்டுமே.. இவற்றில் மாற்றம் நிகழலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories