மாநிலங்களவை எம்.பி., பதவி விலக சசிகலா புஷ்பாவுக்கு தலைமை நெருக்கடி?

சென்னை:

அ.தி.மு.க., மாநிலங்களவை எம்.பி., பதவியில் இருந்து சசிகலா புஷ்பாவை பதவி விலக வைப்பதற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, அ.தி.மு.க., தலைமைசட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துாத்துக்குடி மாவட்டம், அடையல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா புஷ்பா. கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின் போது, ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர், அந்தத் தொகுதி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள நேர்ந்தது. அதற்கு பலனாக, உள்ளாட்சித் தேர்தலில், துாத்துக்குடி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இவர் 2014ல் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி.யான சசிகலா புஷ்பா, அ.தி.மு.க., மகளிர் அணிச் செயலர் பதவி, மாநிலங்களவை அ.தி.மு.க., கொறடா பதவி என எட்டிப் பிடித்தார். அரசியலில் ஏறுமுகம் கண்ட  சசிகலா புஷ்பாவின் கட்சிப் பதவி, கடந்த 7ஆம் தேதி திடீரென பறிக்கப்பட்டது. அத்துடன், மாநிலங்களவை கொறடா பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதமும் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தாது மணல் விற்பனையில் பிரபலமானவராக இருக்கும் நபருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த நபரோடு, சசிகலா புஷ்பா நட்பு பாராட்டியதே கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை எம்.பியுமான‌ கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்ததாலேயே சசிகலா புஷ்பாவின் கட்சிப் பதவியும் மாநிலங்களவையின் கட்சிக் கொறடா பதவியும் திடீரென பறிக்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ச்சு எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories