இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் அமர்ந்து காட்டுதர்பார் செய்து கொண்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க பல்வேறு முறைகேடு, அட்டகாசங்களை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இந்தியாவின் நான்காவது தூண் என மார்தட்டி கொண்டுள்ள பெரும்பாலான ஊடகங்கள் பணவெறி பிடித்து அட்டகாசங்களில் ஈடுபடுவோர்கள் செய்யும் தவறுகளை வெளியிடாமல் இருக்க அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு காட்டுதர்பார் செய்பவர்களின் புகழ் பரப்பும் வேலையையே செய்து வருகிறது.
மேலும் பெரும்பாலான நீதிமன்ற நீதிபதிகளும் குற்றவாளிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் பொதுமக்களின் கையில் கிடைத்தபிறகு அதனை பயன்படுத்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர்கள்மீது பெருத்த கோபம் கொண்டு, அனைவரையும் ஒடுக்கும் வகையில் மனம் வெறுத்து பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர் .
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருபவர்களை தோலுரிக்கும் வகையில் நக்கல், நையாண்டி செய்து அவர்களின் புகைப்படத்துடன் பல பதிவினை பலர் வெளியிட்டாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் வெட்கம், மானம், சூடு, சுரணை, இல்லாமல் இன்னும் உலகை வந்து கொஈண்டுதான் உள்ளனர். பணவெறி பிடித்து அட்டகாசங்களில் ஈடுபடுவோர்கள் திருந்துவது எந்நாளோ.!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் வழங்கும் தேவையற்ற இலவச திட்டங்களுக்கு ஆசைப்பட்டு எவரும் வாக்கு அளிக்கக் கூடாது என பெரும்பாலானோர் என்னுகின்றனர்.
அரசியல் கட்சியினரை ஆட்சி கட்டிலில் அமர வைக்க அரசியல்வாதிகள் அளிக்கும் இலவச திட்ட வாக்குறுதிகளுக்காக வாக்கு அளிப்பவர்களை திருத்தும் நோக்கில் எதுக்கப்பா வேலை? எனும் கேள்வியுடன் வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது .
அந்த செய்தியில் கூறியுள்ளதாவது :-.
இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு
இலவச மின்விசிறியப் போட்டு இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தா இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி
கலியாணம் பண்ணி
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்றுஇலவச சத்துணவுடன் இலவச கல்வியும் கற்று
இலவச புத்தகம்
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாஸுடன் இலவச முதியோர் பென்சன் கிடைக்கும்போது எனக்கு எதுக்கப்பா வேலை?
“மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது.”
PETROL PRICES AROUND D WORLD
Pakistan. ₹ 26.00
Bangladesh ₹ 22.00
Cuba ₹ 19.00
Italy. ₹ 14.00
Nepal. ₹ 34.00
Burma. ₹ 30.00
Afghanistan. ₹ 36.00
Sri Lanka. ₹ 34.00
INDIA. ₹ 67 .80
How it comes to this……
Basic Cost per 1litre. 16.50
+ Centre Tax. 11.80%
+ Excise Duty. 9.75%
+ Vat Cess. 4%
+ State Tax. 8%
Total added up together becomes Rs 50.05 per 1 litre.
+ now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this.
What a great job by the GOVT. Of INDIA !!!!!!!!
PASS THIS MESSAGE TO ALL INDIANS.
Mukesh Ambani’s
Dream House 7 years construction
Finished,
4 Lakhs Squre ft,
27 Floors,
9 Lifts,
3 Heli Pads,
1 Theatre,
1 Gym,
1 Park,
168 Car Parking,
600 Rooms,
600 Servants,
world’s LARGEST RICHEST
SINGLE FAMILY HOUSE..
Total cost
Rs.2700/- “CRORES” only.
Last month Mukesh
Moved with his Wife &
3 Childrens in 2 it.
1st Month Electricty
Bill is “71Lack’s.”
Incredible INDIA.!
Guys plz forward this
“Hamara Bharat
Mahaan”
Forward to All INDIANS:)
Forward to All INDIANS:) என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் அதிகார இருக்கையில் அமர்ந்து காட்டுதர்பார் செய்து கொண்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க அதிகாரம் வழங்கியது பெரும்பாலான பொதுமக்களே!
இலவச திட்ட வாக்குறுதிகளுக்காக வாக்குகளை விற்பவர்கள் முதலில் திருந்துவார்களா என்ன ?
குற்றம் செய்வதை காட்டிலும் குற்றம் செய்ய தூண்டுபவர்கள்தான் முக்கிய குற்றவாளிகள்!


