நாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி!

02 Oct28 dhoni - 2026

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தல தோனி நேற்று ஒரு சாதனையை முறியடித்தார். அது நாலு நாளில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தது தான்! இதுதான் இப்போது ஒரே பேச்சாக இருக்கிறது

நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 114 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து தோனி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் போட்டியையும் தொடரையும் இந்தியா பெறுவதற்கு முக்கியக் காரணியாகத் திகழ்ந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதம் அடித்து தொடர் நாயகன் விருது பெற்றார் தோனி.

தோனி இந்த சாதனையை நிகழ்த்திய போது அவருக்கு வயது 37 வருடம் 195 நாள்கள். கிரிக்கெட் வரலாற்றில் தொடர் நாயகன் விருது பெறும் மிக வயதான நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் தோனி. இதற்கு முன் இந்த சாதனையை சுனில் கவாஸ்கர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 1987இல் படைத்தார். அப்போது அவருக்கு வயது 37 வருடம் 191 நாட்கள். இந்த வகையில் 32 வருட சாதனையை முறியடித்திருக்கிறார் தோனி.

தோனி ஏழாவது தொடர் நாயகன் விருதை ஒரு தினப் போட்டிகளில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இவர் விராட் கோலி, சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், ஹசிம் ஆம்லா, விவியன் ரிச்சர்ட்ஸ், வில்லியர்ஸ் இன்னும் பல இந்தியர்களுடன் இணைந்து இருக்கிறார்

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

விராட் கோலி கங்குலி யுவராஜ் சிங் ஆகியோருடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இணைந்திருக்கிறார் தோனி. முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 15 விருதுகளை 89ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பெற்று உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories