35 ரன் வித்தியாசத்தில் கடைசிப் போட்டியை கைப்பற்றிய இந்தியா! தொடரை 4-1 என வென்றது!

indian cricket - 2026

இந்திய நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது, இதில், இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று முதலில் விளையாடத் தொடங்கிய இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது, துவக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து ஷிகர் தவான் 6 ரனும் சுப்மான் கில் 7 ரன்னும், தோனி ஒரு ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது

இந்நிலையில் அம்பத்தி ராயுடுவுடன் விஜய் சங்கர் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர். அம்பத்தி ராயுடு 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இதில் 4 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் அடங்கும் விஜய்சங்கர் 45 ரன் எடுத்தார் தொடர்ந்து கேதர் ஜாதவ் 34ம் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா கலக்கலாக விளையாடி 22 பந்துகளில் 5 சிக்சர் இரண்டு பவுண்டரி உள்பட 45 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இறுதிக்கட்டத்தில் புவனேஸ்வர் குமார் 6 ரன்கள் எடுக்க இந்திய அணி 45.1 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது

இதையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துயின் அணி துவக்க வீரரான நிகோலஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்னொரு வீரர் முன்றே 24 ரன்னும் வில்லியம்சன் 39 ரன்னும் எடுத்தனர்

ஆனால் ரோஸ் டெய்லர் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார் பின்னர் டோம் லாதம் 37ரன்னும் ஜிம்மி நீசம் 44 ரன்னும் எடுத்தனர் கோலின் டே கிராண்ட்டொம் 11, சாண்ட்னெர் 22 ரன் எடுத்தனர் அஸ்ட்லெ 10ம் மாட் ஹென்றி 17 ரன்னும் எடுத்தனர். இருப்பினும் அந்த அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களே எடுக்க முடிந்தது! இதையடுத்து அந்த அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல் 3 விக்கெட் எடுத்தார்! கேதர் ஜாதவ் புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

ஏற்கெனவே மூன்று போட்டிகளில் வென்று இருந்த இந்திய அணி இந்த போட்டியின் வெற்றியையும் சேர்த்து நான்கு வெற்றியை பதிவு செய்தது முகமது சமி தொடர்நாயகன் விருதைப் பெற்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories