புது தில்லி:
குஜராத் மாநிலம் நவ்சரியில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து மூழ்கி விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அவர்கள் விரைவில் இந்த துயரச் சம்பவத்தில் இருந்து வெளிவர பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
Bus accident in Gujarat’s Navsari is tragic & deeply upsetting. Condolences to families of the deceased. May the injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) February 5, 2016


