கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக தலைமை ஆசிரியர் சுப்பையன் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் சுப்பையன் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


