‘யாஷ் பாரதி விருது’ பெற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பித்த சுரேஷ் ரெய்னா

Published:

உத்தரபிரதேச மாநில அரசு பலதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ரூ.5 லட்சத்துடன் யாஷ் பாரதி(Yash Bharti) விருது வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்ததைத்யடுத்து, இதற்கான விண்ணப்பங்கள் 108 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ரூ.50 ஆயிரம் கிடைக்கும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img