பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் டெல்லி மருத்துவமனையில் அனுமதி

Published:

சியாச்சின் எல்லையில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ஹனமந்தப்பா 6 நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்க்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.மருத்துவமனையில் கொண்டு வந்துள்ளனர். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img