அரங்கன் வாசலில் அநீதியின் அரங்கேற்றம்…! சட்டமும் நீதியும் இந்துக்களுக்கே எதிரிகளாய்…!

narmatha srirangam - 2026

ஒரு நாட்டின் சட்டமும் நீதியும் அந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருப்பதை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது! தவறு சட்டங்களின் மீதா அல்லது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் மீதா என்பது விவாதத்துக்குரியது!

நாட்டின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை அழிக்க நினைப்பவர்களுக்கும் துரோகிகளுக்குமே சாதகமாக நீதி நடந்து கொள்வதாக இப்போது சாமானிய இந்துக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த எண்ணத்தை வேரூன்ற வைத்திருக்கிறது. இது குறித்து வைரலாகும் ஒரு பதிவு….

அரங்கன் வாசலில் அநீதியின் அரங்கேற்றம்….
பாவம் நர்மதா….! கேட்க நாதியில்லையா ..
11.4.2019 அன்று, திருவரங்கம் தெற்கு கோபுர வாசலில், திருமதி. நர்மதா நந்தகுமார் என்ற பெண், கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களின் காலணியை வாங்கித்
துடைத்தபடி,
“ஆண்டாளையும், பகவான் கிருஷ்ணரையும் இழிவுபடுத்தும், இந்து விரோத கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று தனது உணர்வை வெளிப்படுத்தி யிருக்கிறார்.. பக்தர்களின் செருப்பை துடைத்தபடி, அவர் சொன்ன கருத்து, பொதுமக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது..

ஆனால், இவரது செய்கையை அறிந்த, காங்கிரஸ் திமுக ஆட்கள், அந்தப்பெண் மீது, கொலைமிரட்டல் என பொய்வழக்கு தொடுத்து, கைது செய்து சிறையில் அடைத்து, ஜன நாயகத்தின் குரல் வளையை நெறித்திருக் கிறார்கள்..????????

இந்துக்கள் மீது, இதுபோன்ற கொடுங்கோன்மை பாகிஸ்தானில் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே…

இந்த இந்து விரோத கூட்டணிக்கு, தமிழக காவல்துறை துணை போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது…

பக்தர் பாதம் பணிவதும், பாகவத சேவை என்பதும், இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகள்.

அவ்வகையில், தனது நியாயமான உணர்வை, அறவழியில், ஆன்மீக நெறியில், ஜனநாயக முறையில் வெளிப்படுத்திய, இந்த இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நாளை வேறு எந்த இந்துப் பெண்ணுக்கும் நேராது என்பது என்ன நிச்சயம்…???

ஒருபுறம், நாங்கள் இந்துக்களுக்கு விரோதி இல்லை என ஏமாற்றி, இந்துக்களை முட்டாளாக்கும் பித்தலாட்ட தேர்தல் பிரச்சாரம்…

ஆனால், உண்மையில், இந்துக்களை நசுக்கும் நேரடியான நாசவேலை….
*இப்போது வாக்கு கேட்கும்போதே, இந்துக்களுக்கு இந்த கதி என்றால், 18.4.2019 அன்று, வாக்களித்த பின், நம் கதி என்னாகும்…??? நினைக்கவே பயமாக இருக்கிறது.

  • என்று முடிகிறது அந்தப் பதிவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories