காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம், நில அதிர்வுகள் தாக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இதனை தேசியப் பேரிடராக நேபாளம் அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியா முழு வீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தன் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ளது தேசியப் பேரிடர் என நேபாள அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நிலநடுக்கம்: தேசியப் பேரிடராக அறிவிப்பு
Published:

