December 5, 2025, 10:05 PM
26.6 C
Chennai

வாக்களிப்பு இயந்திரக் கோளாறால் சில இடங்களில் வாக்குவாதம்!

sivagiri pollingbooth - 2025
மின்னணு இயந்திரக் கோளாறு ஏற்பட்ட சிவகிரி பசும்பொன் தேவர் தொடக்கப்பள்ளி பூத்.

மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகளால் சில இடங்களில் வாக்களிப்பில் தாமதமும், வாக்குவாதமும் ஏற்பட்டது.

சிவகிரி வாக்குச்சாவடி எண் 22 இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. 1 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் புதிய இயந்திரம் வரவழைக்கப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த பூத்தில் மொத்தம் 675 வாக்காளர்கள் உள்ளனர்.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

குடவாசல் தாலுக்கா மூலங்குடி வாக்குச்சாவடி மையம் மற்றும் குடவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையம் ஆகிய இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. உள்ளூர் கோவில் பிரச்சனையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ,பதற்றமான வாக்குச்சாவடி என, கண்டறியப்பட்டுள்ள வண்டாம்பாளை வாக்குச்சாவடி மையத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் இருளப்பபுரம் உள்ளிட்ட 40 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு 1 மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories