யானை வள்ளிக்கு கண்ணீருடன் பக்தர்கள் பிரியாவிடை!

valli elephant - 2026இலஞ்சி குமார கோவில் யானை வள்ளி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தது. அதன் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நேற்று நடைபெற்றன. அப்போது இலஞ்சி குமரன் கோவில் பக்தர்கள் பெருமளவில் வந்து, யானை வள்ளிக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரு இலஞ்சி குமாரர் கோவில்.  இந்தக் கோவிலுக்கு 2006ல் கடம்பூர் ஜமீன்தார் 2 யானைகளை கோவிலுக்கு அளித்தார்.

அப்போது வள்ளி, தெய்வயானை என்ற பெயருடன் இரு யானைகளும் வளர்க்கப்பட்டன. இந்நிலையில்  யானைகளை பாதுகாக்க சுமார் 12 லட்சம் ரூபாய் தொகையும் டெபாசிட் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2008 ஆம் ஆண்டில் தெய்வயானை என்ற யானை பராமரிப்பு குறைபாடு காரணமாக இறந்தது

இந்த நிலையில் ஏற்கனவே வள்ளி என்ற யானை பராமரிப்பு சரி இல்லாமல் இருந்ததாக வனத்துறை  கண்டித்திருந்த  நிலையில் யானைக்கு நீர் கட்டி இருந்ததாகவும் சரியான பராமரிப்பு இல்லாத நிலையில் நேற்று இந்த யானைக்கு மருந்து அளித்ததாகவும் கூறப்படுகிறது

elanji elephant - 2026நடைப் பயிற்சிக்கு கூட்டிச் சென்ற போது கோவில் வெளிப்பிராகாரத்தில் மயங்கி விழுந்தது யானை வள்ளி.  இதனால் அருகே உள்ள கால் நடை மருத்துவர் அங்கே வந்து சோதித்ததில் யானை இறந்தது உறுதி செய்யப்பட்டது

தற்போது குற்றால வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் யானை 13 வயதில் இறந்த நிலையில் இப்போது இரண்டாவது யானை 18 வது வயதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது!

ஏப்.24 புதன்கிழமை நேற்று கோயில் அருகே இந்த யானைக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்நிலையில் யானை பராமரிப்பின்றி இறந்ததாக புகார் கூறிய தென்காசி, இலஞ்சி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பின்னர் கண்ணீர் அஞ்சலியுடன் யானை வள்ளிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories